சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
சுவிட்சர்லாந்தில் 2015, மே 25க்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டு வைத்திருக்கும் Vanuatu குடியரசின் மக்கள், இனி விசா இல்லாமல் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் ஒருபகுதியாக செயல்படும் சுவிஸ் பெடரல் நீதி மற்றும் பொலிஸ் துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணமாக, Vanuatu குடியரசு, முதலீட்டாளர் குடியுரிமை திட்டம் அல்லது தங்க கடவுச்சீட்டு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருவது தான். இந்த திட்டத்தின்படி, ஒரு நாட்டில் பெரும் தொகை முதலீடு … Continue reading சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed